தங்கம் விலை கிராம் 2040 ரூபாய் .சென்னையில் ஒரு விலை அதை விட மதுரையிலும் திருச்சியிலும் ஏன் இப்படி தங்கத்தின் விலை கட்டுப்படுத்த முடியாதா. முன்பு தங்கம் விற்ற விலையில் இபோது வெள்ளியின் விலை .ஏன் ஏறுகிறது ஆன்லைன் வர்த்தகம் செயற்கையாக ஏற்றபடுகிறது இப்படி பல தகவல்கள் . நகை வாங்கினால் kdm நகைக்கு பத்து சதம் கூட கொடுக்க வேண்டும் செய்கூலி சேதாரம் இப்படி ஏராளம் ஆனால் எங்களிடம் இல்லை தாராளம் . கல்யாண கனவுகளோடு காத்திருக்கும் பெண்களும் அவர்களை பெற்ற பெற்றோர்களும் என்ன செய்வர் . தங்கம் விலை இறங்குமா . ஏறிய விலை இறங்கதாமே . என்ன செய்வது தவிக்கின்றனரே .
ஏதாவது செயுங்களேன் தங்கத்தின் விலையை குறைக்க . இது அப்பாவி பொது ஜனத்தின் குரல் யாருக்கும் கேட்குமா தெரியவில்லை
No comments:
Post a Comment