இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் திலகரத்னே இருபது வருடங்கள் கிரிக்கெட் சூதாட்டம் இலங்கையில் நடந்து வருவதாகவும் இலங்கை வீரர்கள் இதில் பங்கு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் . இவர் உண்மையானவராக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும் அவர் விளையாடிய காலத்தில் நடந்தவற்றை அப்போதே சொல்லி இருக்கலாம் ஏன் சொல்லவில்லை. உலக கோப்பை இறுதி போட்டியில் மென்டிஸ் விளையாடாதது சந்தேகத்தை ஏ ற்படுத்துவதாகவும சொலலி இருக்கிறார் அவர் விளையாடினால் ஜெயித் திருக்குமா என்ன .இவர்கள் விளையாடிய காலத்தில் நடந்ததை அப்போது சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் அதை விட்டு இப்போது சொல்லி
தனக்கு விளம்பரம் தேடி கொள்கிறாரோ உண்மை எனில் அனைத்து து விவரங்களையும் வெளியிடுவார என்பது கடவுளுக்கே வெளிச்சம்